Tuesday, November 24, 2009

கலாமின் கவிதைகள்.....

கண்களை மூடினால் கனவுகள் பிறக்கும்

அந்த கண்களை திறந்தால்தான் கனவுகள் பலிக்கும்.....


வியர்வை துளிகளும், கண்ணீர் துளிகளும்

உப்பாக இருக்கலாம் - ஆனால்

அவைதான் வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்.....


வெற்றி என்பது உன் நிழல்போல,

நீ அதை தேடிபோக முடியாது..

நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது

அதுவாகவே உன்னுடன் வரும்......

No comments:

Post a Comment