Monday, October 19, 2009

அம்மா.........

உன்னைபோல் யாருமில்லை
தேடினேன் பூமியில்

அந்த வானத்திலும் யாருமில்லை
வணங்கினேன் உன் பாதத்தில்

உன்னை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை அம்மா

உன் வாழ்வை கூற
வயது போதாது தாயே

No comments:

Post a Comment