அம்மா.........
உன்னைபோல் யாருமில்லைதேடினேன் பூமியில்
அந்த வானத்திலும் யாருமில்லைவணங்கினேன் உன் பாதத்தில்
உன்னை வாழ்த்தவார்த்தைகள் இல்லை அம்மா
உன் வாழ்வை கூறவயது போதாது தாயே
No comments:
Post a Comment