Monday, October 19, 2009

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது...



பழனி - பஞ்சாமிர்தம்

திருநெல்வேலி - அல்வா

பண்ருட்டி - பலாப்பழம்

மணப்பாறை - முறுக்கு

சேலம் - மாம்பழம்

திண்டுக்கல் - பூட்டு

திருப்பூர் - பனியன்

மதுரை - குண்டு மல்லி

சிவகாசி - பட்டாசு

நாமக்கல் - முட்டை

தஞ்சாவூர் - தட்டு

பேரையூர் - பருப்பு சாதம்

நமணசமுத்திரம்- வெள்ளரிக்காய்

பிள்ளையார்பட்டி- அப்பம், மோதகம்

மன்னார்குடி - மதில்

திருவாரூர் - தேர்

கும்பகோணம் - கோவில், வெற்றிலை

திருச்சி - மலைக்கோட்டை

மேட்டூர் - அணைகட்டு

சேலம் - இரும்பு

கோவை - பஞ்சு

திருவிடைமருதூர்- தெரு

காஞ்சிபுரம் - பட்டு

குற்றாலம் - அருவி

கொல்லிமலை - தேன்

கோட்டக்கல் - ஆயுர்வேதம்

சிதம்பரம் - ரகசியம்

நீலகிரி - தேயிலை

ராஜபாளையம் - நாய்.

முதுமலை - யானை

பத்தமடை - பாய்

ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா

அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு

திருவண்ணாமலை - தீபம்

வளையப்பட்டி - தவில்

திருச்செந்தூர் - வேல்

கன்னியாகுமரி - வள்ளுவர் சிலை

ஒக்கேனேக்கல் - நீர்வீழ்ச்சி

இராமேஸ்வரம் - பாம்பன் பாலம்

கரூர் - கோரைப்பாய்

ஊத்துக்குளி - வெண்ணெய்.

சென்னிமலை - பெட்சீட்.

குமாரபாளையம் - லுங்கி.

சிவகாசி - லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி

ஈரோடு - மஞ்சள்.



ஊர்கள் தம் பெயருடன் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் கீழே. இதில் விடுபட்டது ஏதேனும் இருப்பின் சேர்த்துக் கொள்ளலாம்.... உங்களுக்கு தரிந்தவற்றை comments மூலம் அனுப்புகள்.......

அம்மா.........

உன்னைபோல் யாருமில்லை
தேடினேன் பூமியில்

அந்த வானத்திலும் யாருமில்லை
வணங்கினேன் உன் பாதத்தில்

உன்னை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை அம்மா

உன் வாழ்வை கூற
வயது போதாது தாயே

Wednesday, October 7, 2009

நான் ரசிகன்.....

உன்னைச் சேரும் ஒவ்வொன்றும் என்னை ரசிகனாக்கிறது இசைக்கும் உன்கால் கொலுசு முதல்.......